வேலைவாய்ப்பு: பிஎஸ்என்எல் நிறுவனத்தில் 2510 பணியிடங்கள்!

பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட்டில் (பிஎஸ்என்எல்) காலியாகயுள்ள
ஜூனியர் டெலிகாம் அதிகாரி(JTO) பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள்: 2510
பணியின் தன்மை: ஜூனியர் டெலிகாம் அதிகாரி
சம்பளம்: ரூ. 16,400 –. 40,500/-
வயது வரம்பு: 18 - 30
கல்வித்தகுதி:பிஇ/பிடெக்
கட்டணம்:ரூ.500 எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு ரூ.300/-
தேர்வு முறை: கேட் மதிப்பெண் அடிப்படையில் தேர்வு நடைபெறும்.
கடைசித் தேதி: 06.04.2017
மேலும் விவரங்களுக்கு http://www.externalbsnlexam.com/documents/GATEJTODRNotification.pdf என்ற இணையதள முகவரியை பார்த்து தெரிந்து கொள்ளவும்.
வேலைவாய்ப்பு: பிஎஸ்என்எல் நிறுவனத்தில் 2510 பணியிடங்கள்! வேலைவாய்ப்பு: பிஎஸ்என்எல் நிறுவனத்தில் 2510 பணியிடங்கள்! Reviewed by நமதூர் செய்திகள் on 22:58:00 Rating: 5

No comments:

Powered by Blogger.