ஈரான் இராக் நாடுகளில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 145 பேர் பலி

ஈரான் இராக் நாடுகளில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 145 பேர் பலி
பாக்தாத்(13 நவ 2017): ஈரான் இராக் நாடுகளில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 145 பே பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வளைகுடா நாடுகளில் நேற்று இரவு திடீரென நிலநடுக்கம் உணரப்பட்டது. இதில் ஈரான், ஈராக், எல்லைகளிலும், குவைத் உள்ளிட்ட நாடுகளிலும் நிலநடுக்கம் கடுமையாக உணரப்பட்டது.
இந்நிலையில் ஈரான், ஈராக் எல்லையில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சுமார் 145 பேர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் காயமடைந்தவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கபப்ட்டுள்ளனர். மேலும் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
ஈரான் இராக் நாடுகளில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 145 பேர் பலி ஈரான் இராக் நாடுகளில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 145 பேர் பலி Reviewed by நமதூர் செய்திகள் on 00:03:00 Rating: 5

No comments:

Powered by Blogger.