வி களத்தூரில் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா சார்பாக தர்ஃபியா நிகழ்ச்சி டைபெற்றது.


வி களத்தூரில் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா சார்பாக தர்ஃபியா நிகழ்ச்சி நடைபெற்றது. 
வி களத்தூரில் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா சார்பாக தர்ஃபியா நிகழ்ச்சி 10.04.2014 மாலை  7.00 மணி அளவில் நடைபெற்றது. மாதம் மாதம் தர்ஃபியா நிகழ்ச்சி பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா சார்பாக நடத்தப்படுகிறது.
இந்த மாதம் மதச்சார்பற்ற சகவாழ்வு என்னும் தலைப்பில் கவ்ஸர் பானு திடலலில் ( நடுத்தெரு ) தர்ஃபியா நிகழ்ச்சி நடைபெற்றது. 
வி.களத்தூர் நகர பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியாதலைவர்  பைசல் அஹமது தலைமையில் தங்கினார்.
பெரம்பலூர் மாவட்ட பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா தலைவர்  அமீர் பாஷா அவர்கள் சிறப்புரை நிகழ்த்தினார்கள்.
பொதுமக்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.






வி களத்தூரில் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா சார்பாக தர்ஃபியா நிகழ்ச்சி டைபெற்றது. வி களத்தூரில் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா சார்பாக தர்ஃபியா நிகழ்ச்சி டைபெற்றது. Reviewed by நமதூர் செய்திகள் on 07:55:00 Rating: 5

No comments:

Powered by Blogger.