வி களத்தூரில் நடைபெற்ற மாணவர்கள் மேற்படிப்பு வழிகாட்டி முகாம்

அக்செஸ் இந்தியா மற்றும் வி களத்தூர் ஜமாஅத் 
இணைந்து நடத்திய 
மாணவர்கள் மேற்படிப்பு வழிகாட்டி முகாம் 

20.05.2014 அன்று வி களத்தூர் ஜாமியா மஸ்ஜிதில் நடைபெற்றது.

அக்செஸ் இந்தியாவின் பெரம்பலூர் மாவட்ட பொறுப்பாளர்
S. அமீர் பாஷா கலந்து கொண்டு 
மாணவர்கலுக்கு என்ன படிக்கலாம்? எந்த துறைகளை தேர்ந்தெடுக்கலாம்? என்ன படித்தல் வேலை வாய்ப்பு கிடைக்கிறது போன்ற கல்வி மேற்படிப்பு சம்மந்தமான விசயங்களை மாணவர்களுக்கு எடுத்துகூறினார்.

இதில் பல மாணவர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.




வி களத்தூரில் நடைபெற்ற மாணவர்கள் மேற்படிப்பு வழிகாட்டி முகாம் வி களத்தூரில் நடைபெற்ற மாணவர்கள் மேற்படிப்பு வழிகாட்டி முகாம் Reviewed by நமதூர் செய்திகள் on 22:01:00 Rating: 5

No comments:

Powered by Blogger.