வி களத்தூரை சேர்ந்த இரண்டு மாணவர்கள் சனது பட்டம் பெறுகிறார்கள்.

மதுரசதுல் ஹசனைன் ஃபீ ஜாமியா யாசீன் அரபுக் கல்லுரி 
8 வது பட்டமளிப்பு விழா 

28.05.2014 அன்று காலை 10 மணிமுதல் மதியம் 1 மணிவரை 
திருச்சியில் நடைபெறவுள்ளது.

வி களத்தூர் M. முஹமது இஸ்மாயில் மகன் 
மௌலவி. M. பைசல் முஹமது ஆலீம் 
மௌலவி. M. முஹமது ஆசீத் ஆலீம் 

அவர்கள் சனது பட்டம் பெறுகிறார்கள்.

சனது பட்டம் பெரும் மாணவர்களை வாழ்த்தி அவர்களுக்காக துவா செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்.



வி களத்தூரை சேர்ந்த இரண்டு மாணவர்கள் சனது பட்டம் பெறுகிறார்கள். வி களத்தூரை சேர்ந்த இரண்டு மாணவர்கள் சனது பட்டம் பெறுகிறார்கள். Reviewed by நமதூர் செய்திகள் on 07:44:00 Rating: 5

No comments:

Powered by Blogger.