வி களத்தூரில் நடைபெற்ற தர்ஃபியா நிகழ்ச்சி

வி களத்தூரில் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா சார்பாக 
தர்ஃபியா நிகழ்ச்சி 02.03.2014 ஞாயிற்றுக் கிழமை 
மாலை சுமார் 5 மணி அளவில் 
வி.களத்தூர் காயிதே மில்லத் திடல் அருகில் நடைபெற்றது. 
பாப்புலர் ப்ரண்ட் நகரத் தலைவர் பைசல் அஹ்மத் தலைமை தாங்கினார்.
மாவட்ட செயலாளர் காஜா சரீப் சிறப்புரை நிகழ்த்தினார். 


வி களத்தூரில் நடைபெற்ற தர்ஃபியா நிகழ்ச்சி வி களத்தூரில் நடைபெற்ற தர்ஃபியா நிகழ்ச்சி Reviewed by நமதூர் செய்திகள் on 20:59:00 Rating: 5

No comments:

Powered by Blogger.