வி.களத்தூர் ஐடியல் பள்ளி இன்று நடத்திய தூய்மை இந்தியா மற்றும் சுகாதார விழிப்புணர்வு பேரணி

வி.களத்தூர் ஐடியல் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி 
நடத்திய தூய்மை இந்தியா மற்றும் சுகாதார விழிப்புணர்வு பேரணி
இன்று 10.12.2014 நடைபெற்றது.

சரியாக காலை 10.00 மணியளவில் வி.களத்தூர் காவல்துறை உதவி ஆய்வாளர் தொடங்கி வைத்தார்கள்.
பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்-ஆசிரியைகள் மற்றும் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

பேரணியில் பங்கேற்ற மாணவ-மாணிவிகள் 
சுற்றுபுறத் தூய்மை
சுகாதார மேம்பாடு 
திறந்த வழியில் மலம் கழிக்க கூடாது 
டெங்கு காய்ச்சலை ஒழிப்போம் 
பிளாஸ்டிக் உபயோகிப்பதை தடுப்போம்.

போன்ற கோசங்கள் எழுப்பியும், 
துண்டு பிரச்சுரம் வாயிலாக விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டனர். 




வி.களத்தூர் ஐடியல் பள்ளி இன்று நடத்திய தூய்மை இந்தியா மற்றும் சுகாதார விழிப்புணர்வு பேரணி வி.களத்தூர் ஐடியல் பள்ளி இன்று நடத்திய தூய்மை இந்தியா மற்றும் சுகாதார விழிப்புணர்வு பேரணி Reviewed by நமதூர் செய்திகள் on 21:13:00 Rating: 5

No comments:

Powered by Blogger.