பெரம்பலூரில் நடைபெற்று வரும் புத்தகத் திருவிழா....


பெரம்பலூரில் நடைபெற்று வரும் புத்தகத் திருவிழா....

பெரம்பலூர் நகராட்சி திடலில் கடந்த 31ந்தேதி துவங்கிய இக்கண்காட்சியில் மொத்தம்   115 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.  தமிழகத்தின் பிரபலமான 70-க்கும் மேற்பட்ட பதிப்பகங்கள் இதில் பங்கேற்றுள்ளன. அறிவியல் கணினி, சமையல், வர்த்தகம், இலக்கியம், விவசாயம் உள்ளிட்ட பல பிரிவுகளின் கீ்ழ் பல்வேறு தலைப்புகளில் ஆயிரக்கணக்கான புத்தகங்கள் கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ளன.
3 வது ஆண்டாக நடத்தப்பட்டு வரும் இந்த புத்தக கண்காட்சிக்கு கடந்த வருடங்களை விடவும் அதிகளவில் மக்கள் வருகிறார்கள்.

சி.ஆனந்தகுமார் 
படங்கள்: எம்.திலீபன்


பெரம்பலூரில் நடைபெற்று வரும் புத்தகத் திருவிழா.... பெரம்பலூரில் நடைபெற்று வரும் புத்தகத் திருவிழா.... Reviewed by நமதூர் செய்திகள் on 07:24:00 Rating: 5

No comments:

Powered by Blogger.