நடவடிக்கை இல்லை என்றால் போராட்டம் வெடிக்கும் தமுமுக அறிவிப்பு !!


நடவடிக்கை இல்லை என்றால் போராட்டம் வெடிக்கும் தமுமுக அறிவிப்பு !!

சென்னை ஆலந்தூர் மில்ட்ரி கேம்ப் எதிரே உள்ள 800ஆண்டுகால அல்லாஹ்வுடைய இறைஇல்லம் மில்ட்ரி அதிகார வர்க்கத்தால் 31.2.2014 அன்று இடிக்கப்பட்டது அன்று 1000 திற்க்கும் மேர்ப்பட்டோர் ஜிம்மா தொழுகை நடைபெற்றது.

இதில் பேராசிரியர் Dr.MH.ஜவாஹிருல்லஹ் MLA மமக சட்டமன்ற தலைவர் அவர்கள் அவர்கள் நடவடிக்கை எடுக்க வில்லை என்றால் வருகின்ற ஜிம்மா அன்று தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் அறிவிக்கபடும் என்று பத்திரிகை நிருபர்களிடம் அறிக்கைவிடுத்துள்ளார்

இதில் தமுமுக மாநில பொது செயளாலர். ப.அப்துல் சமது, தொல்.திருமாவளவன்.MP அவர்கள் .மற்றும் ஹாரூன் MP அவர்கள் மற்றும் காஞ்சி (வடக்கு) மாவட்ட தலைவர் M.யாக்கூப் அவர்களும் மாவட்ட நிர்வாகிகளும் நகர வார்டு நிர்வாகிகளும் இருந்தனர்...




நடவடிக்கை இல்லை என்றால் போராட்டம் வெடிக்கும் தமுமுக அறிவிப்பு !! நடவடிக்கை இல்லை என்றால் போராட்டம் வெடிக்கும் தமுமுக அறிவிப்பு !! Reviewed by நமதூர் செய்திகள் on 02:22:00 Rating: 5

No comments:

Powered by Blogger.