மாட்டின் பெயரால் மேலும் ஒரு படுகொலை!

மாட்டின் பெயரால் மேலும் ஒரு படுகொலை!
பாட்னா (03 ஜன 2019): பீஹாரில் மாட்டின் பெயரால் பசு பயங்கரவாத கும்பல் 55 வயது முதியவரை படுகொலை செய்துள்ளது.
பாட்னாவை அடுத்த ஒரு கிராமத்தில் 55 வயது கபூல் மியான் என்பவர் மாடு திருடியதாக குற்றஞ் சாட்டி பசு பயங்கரவாத கும்பல் அடித்துக் கொலை செய்துள்ளது. கபூல் மியான் மாடு திருடவில்லை என்று எவ்வளவோ மன்றாடியும் அந்த கும்பல் அவரை விடவில்லை.
இந்த படுகொலையை வீடியோவாக எடுத்து அந்த கும்பல் சமூக வலைதளங்களில் பரவ விட்டுள்ளது. நாட்டில் பாஜக ஆட்சியில் மாட்டின் பெயரால் தொடரும் படுகொலைகள் அத்கரித்த வண்ணமே உள்ளன.
மாட்டின் பெயரால் மேலும் ஒரு படுகொலை! மாட்டின் பெயரால் மேலும் ஒரு படுகொலை! Reviewed by நமதூர் செய்திகள் on 21:16:00 Rating: 5

No comments:

Powered by Blogger.