பயங்கர வெடி சத்தத்துடன் திண்டுக்கல் அருகே நில அதிர்வு!

பயங்கர வெடி சத்தத்துடன் திண்டுக்கல் அருகே நில அதிர்வு!
திண்டுக்கல் (28 ஏப் 2018): திண்டுக்கல் அருகே பயங்கர வெடி சத்தத்துடன் லேசான நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தின் சில பகுதிகளில் இன்று நில அதிர்வு ஏற்பட்டது. ஒருசில விநாடிகள் மட்டுமே நீடித்தது. அப்போது பயங்கர வெடி சத்தம் கேட்டது. இதனை உணர்ந்த பொதுமக்கள், வீடுகளை விட்டு வெளியேறினர்.
இதுகுறித்து கொடைக்கானல் வானிலை ஆராய்ச்சி மைய தலைமை விஞ்ஞானி செல்வேந்திரன் ஆய்வு மேற் கொண்டார். அப்போது அவர் கூறுகையில், புவியின் கீழ் பகுதியில் இந்த நில அதிர்வு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
பயங்கர வெடி சத்தத்துடன் திண்டுக்கல் அருகே நில அதிர்வு! பயங்கர வெடி சத்தத்துடன் திண்டுக்கல் அருகே நில அதிர்வு! Reviewed by நமதூர் செய்திகள் on 00:42:00 Rating: 5

No comments:

Powered by Blogger.