வி.களத்தூரில் நடைபெற்ற தர்பியா நிகழ்ச்சி

வி களத்தூரில் பாப்புலர் ப்ரண்ட் சார்பாக 
தர்பியா நிகழ்ச்சி 22.11.2014 மாலை 6.30 மணியளவில் நடைபெற்றது.

பாப்புலர் ப்ரண்ட் மாதமாதம் ஒரு தலைப்பில் 
வி.களத்தூரில் தர்பியா நிகழ்ச்சி நடத்தி வருகிறது. 
இந்த மாதம் பூரண சமநிலை என்ற தலைப்பில் தர்பியா நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் சவுக்கத் அலி 
தலைமை தாங்கினார்.
பெரம்பலூர் மாவட்ட தலைவர் காஜா சரீப் அவர்கள் பூரண சமநிலை 
என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.

அவர் தனது உரையில் :
இன்று முஸ்லிம்கள் அல்லாஹ்வை வணங்காமல், இஸ்லாமிய கடமைகளை செய்யாமல், சமூகபணிகளில் ஈடுபாடு கொள்ளாமல் 
தனது பொருளாரத்தையும் ஈட்டுவதற்கும், தனது குடும்பத்தின் பணிகளுக்கும் மட்டுமே முன்னுரிமை கொடுத்து வருவதை பற்றி பேசினார்.

படம் : ஜியாவுல் ஹக் 




வி.களத்தூரில் நடைபெற்ற தர்பியா நிகழ்ச்சி வி.களத்தூரில் நடைபெற்ற தர்பியா நிகழ்ச்சி Reviewed by நமதூர் செய்திகள் on 21:18:00 Rating: 5

No comments:

Powered by Blogger.