வி.களத்தூரில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் இன்று நடைபெற்றது.

போலியோ இல்லா உலகம் படைக்க வேண்டும் என்ற லட்சியத்தோடு ஒவ்வொரு வருடமும் ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதம் என இரண்டு தடவை 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது.

இந்த வருடத்தில் கடந்த ஜனவரி மாதம் வழங்கப்பட்டது.
இந்த மாதத்தில் இன்று (22.02.2015) காலை 8.00 மணிமுதல் வழங்கப்பட்டது.
இந்த முகாமில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு ஆர்வமாக வந்து சொட்டு மருந்து போட்டுவிட்டு சென்றனர்.





வி.களத்தூரில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் இன்று நடைபெற்றது. வி.களத்தூரில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் இன்று நடைபெற்றது. Reviewed by நமதூர் செய்திகள் on 20:32:00 Rating: 5

No comments:

Powered by Blogger.