இஸ்ரேல் மீண்டும் நடத்திய வான் தாக்குதலில் மூன்று பாலஸ்தீனியர்கள் படுகொலை!

இஸ்ரேல் மீண்டும் நடத்திய வான் தாக்குதலில் மூன்று பாலஸ்தீனியர்கள் படுகொலை!
காஸா (13 நவ 2018): இஸ்ரேல் மீண்டும் பாலஸ்தீன் மீதான வான் தாக்குதலில் மூன்று பாலஸ்தீனியர்கள் கொல்லப் பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இஸ்ரேல் கடந்த 24 மணி நேரத்தில் நடத்தும் இரண்டாவது தாக்குதல் இதுவாகும். இதில் மூன்று பேர் கொல்லப் பட்டதாக கூறப்படுகிறது. ஏற்கனவே நடத்தப் பட்ட தாக்குதலில் ஹமாஸ் தலைவர் உட்பட 7 பேர் கொல்லப் பட்டுள்ளனர்.
இஸ்ரேல் அப்பாவி மக்கள் மீது நடத்தும் தொடர் தாக்குதல்களில் இதுவும் ஒன்றாகும்.
இஸ்ரேல் மீண்டும் நடத்திய வான் தாக்குதலில் மூன்று பாலஸ்தீனியர்கள் படுகொலை! இஸ்ரேல் மீண்டும் நடத்திய வான் தாக்குதலில் மூன்று பாலஸ்தீனியர்கள் படுகொலை! Reviewed by நமதூர் செய்திகள் on 03:08:00 Rating: 5

No comments:

Powered by Blogger.