வி களத்தூரில் பிப்ரவரி 17 அன்று நடைபெறும் தெருமுனை கூட்டம்.


வி களத்தூரில் பிப்ரவரி 17 அன்று நடைபெறும் தெருமுனை கூட்டம்.

பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா சார்பாக வருகின்ற 17 ம் தேதி
மில்லத் நகரில் பழனிபாபா திடலில் மாலை 7.00 மணியளவில் நடைபெற இருக்கிறது.

நமதூரில் எதிகால இந்தியாவை கட்டமைப்பதில்  மாணவர்களின் பங்கு கட்டுரை போட்டி .நடைபெற்றது. அதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட உள்ளது.

அந்த அமைப்பின் சார்பாக வி களத்தூர், தொரப்பாடு & மில்லத் நகர் ஆகிய பகுதிகளில் கோடி ஏற்றப்படுகிறது.

மேலும் விபரங்களுக்கு நோட்டிசை பார்க்கவும்.

வி களத்தூரில் பிப்ரவரி 17 அன்று நடைபெறும் தெருமுனை கூட்டம். வி களத்தூரில் பிப்ரவரி 17 அன்று நடைபெறும் தெருமுனை கூட்டம். Reviewed by நமதூர் செய்திகள் on 06:28:00 Rating: 5

No comments:

Powered by Blogger.