பெரம்பலூரில் UAPA சட்ட எதிர்ப்பு மக்கள் இயக்கத்தின் சார்பாக மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம்....

பெரம்பலூரில் UAPA சட்ட எதிர்ப்பு மக்கள் இயக்கத்தின் சார்பாக மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம்....


பெரம்பலூரில் 21.02.2014 மாலை 7 மணியளவில் UAPA சட்ட எதிர்ப்பு மக்கள் இயக்கத்தின் சார்பாக மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் நடைபெற்றது.

பாப்புலர் ப்ரண்ட் மாவட்ட தலைவர் அமீர் பாஷா தலைமை தாங்கினார்.
பாப்புலர் ப்ரண்ட் மாவட்ட செயலாளர் காஜா சரீப், 
SDPI கட்சி மாவட்ட தலைவர் முஹமது ரபீக், SDPI கட்சி மாவட்ட பொது செயலாளர் அபூபக்கர் சித்தீக், பெரியார் திராவிட இயக்கத்தின் மாவட்ட செயலாளர் தாமோதரன் ஆகியோர் UAPA சட்டதிற்கெதிராக தங்கள் கருத்துக்களை முன்வைத்து பேசினார்கள்.

இதில் ஆண்கள், பெண்கள் உட்பட நூற்றுகணக்கான மக்கள் கலந்து கொண்டு  UAPA சட்டதிற்கெதிராக முழக்கமிட்டனர்.






பெரம்பலூரில் UAPA சட்ட எதிர்ப்பு மக்கள் இயக்கத்தின் சார்பாக மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம்.... பெரம்பலூரில் UAPA சட்ட எதிர்ப்பு மக்கள் இயக்கத்தின் சார்பாக மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம்.... Reviewed by நமதூர் செய்திகள் on 21:31:00 Rating: 5

No comments:

Powered by Blogger.