வி களத்தூரில் ஆதார் அட்டை புதியதாக புகைப்படம் எடுக்கும் முகாம் நடைபெற்று வருகிறது.


வி களத்தூரில் ஆதார் அட்டை புதியதாக புகைப்படம் எடுக்கும்  முகாம் நடைபெற்று வருகிறது.

ஆதார் அட்டை எடுக்க  ஏற்கனவே  புகைப்படம் எடுக்காதவர்களுக்கு 
வி களத்தூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் இன்றும் (15.02.14) , நாளையும் (15.02.2014) முகாம் நடைபெறும்.

ஆதார் கார்டு apply செய்யாதவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

ஏற்கனவே  apply செய்யாதவர்கள் சனா கம்ப்யூட்டரில் ஒரு லிஸ்ட் உள்ளது அதில் அவர்கள் நம்பர் நோட் செய்து கொண்டு செல்ல வேண்டும்.





வி களத்தூரில் ஆதார் அட்டை புதியதாக புகைப்படம் எடுக்கும் முகாம் நடைபெற்று வருகிறது. வி களத்தூரில் ஆதார் அட்டை புதியதாக புகைப்படம் எடுக்கும்  முகாம் நடைபெற்று வருகிறது. Reviewed by நமதூர் செய்திகள் on 22:23:00 Rating: 5

No comments:

Powered by Blogger.