தமுமுக வின் முற்றுகை போராட்டம் கைவிடப்பட்டது.

தமுமுக வின் முற்றுகை போராட்டம் கைவிடப்பட்டது.


நமது வி.களத்தூரில் இன்று நடக்க இருந்த முற்றுகை போராட்டம் கைவிடப்பட்டதாக தமுமுக அறிவித்துள்ளது. தங்களது கோரிக்கையை ஏற்று முதன்மை கல்வி அலுவலர் தங்களுடைய நிலைப்பாட்டை காலை 10 மணியளவில் கடிதம் மூலம் வழங்கியதால் இன்று நடத்த இருந்த பள்ளி முற்றுகை போராட்டம் கைவிடுவதாக தெரிவிக்கின்றனர். மேலும் இது பற்றி முழு விவரங்களை தெரிந்துக் கொள்ள 9715355170, 9159373635 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிந்துக் கொள்ளலாம்.


தமுமுக வின் முற்றுகை போராட்டம் கைவிடப்பட்டது. தமுமுக வின் முற்றுகை போராட்டம் கைவிடப்பட்டது. Reviewed by நமதூர் செய்திகள் on 21:16:00 Rating: 5

No comments:

Powered by Blogger.