வி களத்தூரில் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியாவின் பேனர்

வி களத்தூரில் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா பிப்ரவரி 17 பேனர் வைத்துள்ளனர்.  

பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா பிப்ரவரி 17 அன்று தொடங்கப்பட்டது. அதை முன்னிட்டு வருடா வருடம் பிப்ரவரி  17 அன்று பல்வேறு நலத்திட்ட உதவிகள், ஒற்றுமை பேரணி, பொதுகூட்டம், கட்டுரை போட்டி, விளையாட்டு போட்டி நடத்தி வருகிறது.

இந்த வருடம் தமிழகம் ராமநாதபுரத்தில் UNITY MARCH ஒற்றுமை பேரணி, பொதுகூட்டம் நடத்துகிறது. பல்வேறு மாவட்டங்களின் பல நிகழ்சிகள் நடைபெற இருக்கின்றன.

வி களத்தூரில் "எதிகால இந்தியாவை கட்டமைப்பதில் மாணவர்களின் பங்கு" கட்டுரை போட்டி நடைபெற்றது.

பெரம்பலூரில் பிப்ரவரி 17 அன்று  கொடியேற்றம் & வாகனப் பேரணி நடைபெற உள்ளது.

வி களத்தூரில் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா கடந்த ஒருவருடமாக செய்த பணிகளை உள்ளடக்கி கொடிகம்பம் அருகில் பேனர் வைத்துள்ளனர்.



வி களத்தூரில் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியாவின் பேனர் வி களத்தூரில் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியாவின் பேனர் Reviewed by நமதூர் செய்திகள் on 20:40:00 Rating: 5

No comments:

Powered by Blogger.