வி.களத்தூர் ஊராட்சி மன்றத் தலைவிக்கு சிறந்த கிராம சேவை விஜயரத்னா விருது வழங்கப்பட்டது.

கலையின் குரல் மாத இதழின் சார்பாக மகா பைன் ஆர்ட்ஸ் பல ஆண்டுகளாக பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் கல்வியாளர்கள், ஊராட்சிமன்றத்தலைவர், மகளிர் சுய உதவி குழு தலைவி, சமூக சேவகிகள், வணிகர்கள், திரைப்பட துறையினர் என சிறப்புடன் செயல்படுபவர்களை ஊக்குவிக்கும்விதமாக அவர்களை பாராட்டி விருது வழங்கி வருகிறது.

இந்த வருடம் 36 வது சாதனையாளர்களுக்கு விருது வழங்கும் விழா 
01.01.2015 சென்னை வடபழனி ASPNI IN HOTEL ல் நடைபெற்றது.
இதில் வி.களத்தூர் ஊராட்சி மன்றத் தலைவி திருமதி. நூருல்ஹுதா இஸ்மாயில் அவர்களுக்கு சிறந்த கிராம சேவை விஜயரத்னா விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.



வி.களத்தூர் ஊராட்சி மன்றத் தலைவிக்கு சிறந்த கிராம சேவை விஜயரத்னா விருது வழங்கப்பட்டது. வி.களத்தூர் ஊராட்சி மன்றத் தலைவிக்கு சிறந்த கிராம சேவை விஜயரத்னா விருது வழங்கப்பட்டது. Reviewed by நமதூர் செய்திகள் on 20:15:00 Rating: 5

No comments:

Powered by Blogger.