வி.களத்தூரில் நடந்த SDPI கட்சியின் தெருமுனைக் கூட்டம்.

வி.களத்தூரில் SDPI கட்சியின் சார்பாக 
கொள்கை விளக்க தெருமுனைக்கூட்டம் 
08.01.2015 மூன்று இடங்களில் நடைபெற்றது.
நகர தலைவர் முஹம்மது பாரூக் தலைமை வகித்து 
கட்சியின் கொள்கை குறித்தும், செயல்பாடுகள் குறித்தும், 
கட்சியின் போராட்ட களத்தை பற்றியும் எடுத்துரைத்தார்.
இக்கூட்டத்தில் கட்சியின் செயல்வீரர்களும்,
பொதுமக்களும் திரளாக கலந்து கொண்டனர்.





வி.களத்தூரில் நடந்த SDPI கட்சியின் தெருமுனைக் கூட்டம். வி.களத்தூரில் நடந்த SDPI கட்சியின் தெருமுனைக் கூட்டம். Reviewed by நமதூர் செய்திகள் on 22:15:00 Rating: 5

No comments:

Powered by Blogger.