வி.களத்தூரில் இன்று போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் நடைபெற்றது.

போலியோ இல்லா உலகம் படைப்போம் என்ற முழகத்துடன் நாடு முழுவதும் போலியோ சொட்டு மருந்து குழந்தைகளுக்கு வருடத்திற்கு 2 நாட்கள் வழங்கப்படுகிறது.
அதேபோல நமது வி.களத்தூரில் இன்று
5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் நடைபெற்றது.
கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம், ஜாமியா பள்ளிவாசல், மில்லத் நகர் என்று மூன்று பகுதிகளில் நடைபெற்றது.







வி.களத்தூரில் இன்று போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் நடைபெற்றது. வி.களத்தூரில் இன்று போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் நடைபெற்றது. Reviewed by நமதூர் செய்திகள் on 20:55:00 Rating: 5

No comments:

Powered by Blogger.