வி.களத்தூர் அரசு மேல் நிலைப்பள்ளியில் ரஹ்மான் சார் மகள் சபியா நினைவு விழா மேடை திறக்கப்பட்டது!


வி.களத்தூர் அரசு மேல் நிலைப்பள்ளியில் 2013-2014 ஆண்டு பத்தாம் படித்து சிறப்பாக படித்து வந்த ரஹ்மான் சார் மகள் சபியா பீவி  கடந்த வருடம் அக்டம்பர் மாதம் 28 ம் தேதி ஒரு தனியார் பள்ளி வாகனம் மோதி பரிதகமாக உயிர் இழந்தார். 

நமதூர் மேல்நிலை பள்ளியில் 3 இலட்சம் செலவில் நிரந்தர விழா மேடை அமைக்கப் பட்டுள்ளது.இதற்கு பள்ளி சார்பாக இந்த மாணவியின் பெயர் சுட்டப்பட்டுள்ளது.

இதை   நேற்று மாலை ( 4-9-2014) பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் முன்னிலையில்   திறக்கப் பட்டது.


நன்றி : விகளத்தூர்.இன்  
வி.களத்தூர் அரசு மேல் நிலைப்பள்ளியில் ரஹ்மான் சார் மகள் சபியா நினைவு விழா மேடை திறக்கப்பட்டது! வி.களத்தூர் அரசு மேல் நிலைப்பள்ளியில் ரஹ்மான் சார் மகள் சபியா நினைவு விழா மேடை திறக்கப்பட்டது! Reviewed by நமதூர் செய்திகள் on 03:18:00 Rating: 5

No comments:

Powered by Blogger.