SDPI கட்சியின் பெரம்பலூர் மாவட்ட செயற்குழு கூட்டம் _ 05.09.2014



SDPI கட்சியின் பெரம்பலூர் மாவட்ட செயற்குழு கூட்டம் 
பெரம்பலூர் SDPI அலுவலகத்தில் 05.09.2014 மாலை 4.00 மணியளவில் நடைபெற்றது.

மாவட்ட தலைவர் முஹம்மது ரபீக் தலைமை தாங்கினார்.
மாநில பொது செயலாளர் நிஜாம் மொய்தீன் சிறப்பு விருந்தினராக  கலந்து கொண்டார்.
கட்சியின் பணிகள் குறித்தும், செயல்பாடுகள் குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது.
மாவட்ட செயலாளர் சித்தீக் பாஷா, ஹிதாயத்துல்லாஹ், 
மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ரசூல் அகமது, முஹம்மது இக்பால், முஹம்மது பாரூக் கலந்து கொண்டனர். 
இறுதியாக மாவட்ட துணை தலைவர் சாகுல் ஹமீது நன்றியுரையாற்றினார்.

பெரம்பலூர் மாவட்டத்தில் SDPI கட்சி சார்பாக 
அரசியல் பயிலரங்கம் நடத்துவது என்றும், 
அக்டோம்ர் 02 காந்தி பிறந்த நாளில் முழு மதுவிலக்கு கோரி விழிப்புணர்வு பிரச்சாரம் செய்வது என்றும், 
பா.ஜ.க. அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்து பிரச்சாரம் செய்வது என்றும் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. 

கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் இயற்றப்பட்டன.

1.  பெரமபளுரில் காவேரி கூட்டு குடிநீர் வழங்க முழுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் 
2.வி களத்தூர் வன்னாரம்பூண்டி டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும்.
3. லப்பைகுடிகாடு பாதாள சாக்கடை திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும். 
SDPI கட்சியின் பெரம்பலூர் மாவட்ட செயற்குழு கூட்டம் _ 05.09.2014 SDPI கட்சியின் பெரம்பலூர் மாவட்ட செயற்குழு கூட்டம் _ 05.09.2014 Reviewed by நமதூர் செய்திகள் on 23:14:00 Rating: 5

No comments:

Powered by Blogger.