SDPI கட்சியின் நகர, கிளை நிர்வாகிகள் கூட்டம் - பெரம்பலூர்.


SDPI கட்சியின் நகர, கிளை நிர்வாகிகள் கூட்டம் - பெரம்பலூர்.

பெரம்பலூர் SDPI அலுவலகத்தில் 07.09.2014 மாலை 5.00 மணியளவில் நடைபெற்றது.
மாவட்ட தலைவர் முஹம்மது ரபீக் தலைமையில் கூட்டம் நடைபெற்றது.
மாவட்ட துணை தலைவர் சாகுல் ஹமீது,
மாவட்ட செயலாளர் சித்தீக் பாஷா, ஹிதாயத்துல்லாஹ், 
மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ரசூல் அகமது, முஹம்மது இக்பால், முஹம்மது பாரூக் முன்னிலை வகித்தனர்.
அணைத்து கிளை தலைவர்கள், செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் கட்சியின் சார்பாக பெரம்பலூர் மாவட்டத்திலே இந்த  மாதத்தில் நடைபெறும் கீழ்க்கண்ட பணிகள், செயல்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

கிளை கூட்டம் நடத்துவது.
கட்சியின் பத்திரிக்கையான புதிய பாதை க்கு சந்தா  சேர்ப்பது.
பெரம்பலூர் & வி களத்தூரில் அரசியல் பயிலரங்கம் நடத்துவது.
அக்டோம்பர் 02 காந்தி பிறந்த நாளில் முழு மதுவிலக்கு கோரி விழிப்புணர்வு பிரச்சாரம் செய்வது.
பா.ஜ.க. அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்து பிரச்சாரம் செய்வது.

இறுதியாக மாவட்ட பொருளாளர் அய்யூப் ஹஜ்ரத் நன்றியுரையாற்றினார்.
SDPI கட்சியின் நகர, கிளை நிர்வாகிகள் கூட்டம் - பெரம்பலூர். SDPI கட்சியின் நகர, கிளை நிர்வாகிகள் கூட்டம் - பெரம்பலூர். Reviewed by நமதூர் செய்திகள் on 20:47:00 Rating: 5

No comments:

Powered by Blogger.