வி.களத்தூர் ஊராட்சியில் புதுவாழ்வு திட்டத்தின் மூலம் மாற்று திறனாளிகளுக்கு வட்டியில்லா கடன் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

புது வாழ்வு திட்டத்தின் மூலம் 
மாற்று திறனாளிகளுக்கு வட்டியில்லா கடன் வழங்கும் நிகழ்ச்சி 
நேற்று மாலை 5.00 மணியளவில் நடைபெற்றது.

வட்டியில்லா கடனுக்கான செக்கை  
ஊராட்சி மன்றத் தலைவர் நூருல்ஹூதா இஸ்மாயில் 
அவர்கள் வழங்கினார்கள்.
இதில் மொத்தம் 56 நபர்கள் பயனடைந்தனர். 







வி.களத்தூர் ஊராட்சியில் புதுவாழ்வு திட்டத்தின் மூலம் மாற்று திறனாளிகளுக்கு வட்டியில்லா கடன் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. வி.களத்தூர் ஊராட்சியில் புதுவாழ்வு திட்டத்தின் மூலம்  மாற்று திறனாளிகளுக்கு வட்டியில்லா கடன் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. Reviewed by நமதூர் செய்திகள் on 00:38:00 Rating: 5

No comments:

Powered by Blogger.