குழந்தைகளுக்கான சிறப்பு ஆம்புலன்ஸ்!

திருநெல்வேலி: நெல்லை மாவட்டத்தில் குழந்தைகளுக்கான நியோ நேட்டல் அவசர ஊர்தி சேவை தொடங்கப்படவுள்ளன.

இந்த அவசர ஊர்தியில் பச்சிளம் குழந்தைகளுக்காக தொட்டில் போன்ற படுக்கை இன்குபேட்டர், வார்மர், மூச்சு விடுவதற்காக ஆக்சிஜன் உள்ளிட்ட அவசர சிகிச்சை கருவிகள் போன்ற அனைத்து வசதிகளும் இருக்கும். இதில் செவிலியர்களும், மருத்துவ எந்திரங்களை சரிபார்க்கும் தொழில்நுட்ப உதவியாளர்களும் இருப்பர்.
நெல்லை மாவடடம் மட்டுமல்லாமல் தூத்துக்குடி, குமரி மாவட்டத்துக்கும் இந்த அவர ஊர்தி செயல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
குழந்தைகளுக்கான சிறப்பு ஆம்புலன்ஸ்! குழந்தைகளுக்கான சிறப்பு ஆம்புலன்ஸ்! Reviewed by நமதூர் செய்திகள் on 19:29:00 Rating: 5

No comments:

Powered by Blogger.