ஆண்மையை பெருக்கும் அதிசய "வயாகரா"!

ஆண்மையை  குதிரை வேகத்தில் செயல்பட வைக்கும் மூலிகை வேர்தான் அஸ்வகந்தா என்று அழைக்கப்படும்அமுக்கிரா கிழங்கு ஆகும்.  

ஆண்குறின் இரத்த ஒட்டத்தை பெருக்கி உடலுறவின் போது அதீத உத்வேகத்தைத் தரும்.இது சீமை அமுக்கிரா, நாட்டு அமுக்கிரா என்று இரண்டு வகைப்படும். 

இதில் சீமை அமுக்கிரா கிழங்கு ஆண்கள் உடலுறவு கொள்ளும் போது அதிக நேரம் தாக்குப்பிடிக்க இது உதவுகிறது. இதை ஒரு மூலிகை  "வயாக்ரா"  சொன்னால் அது மிகையாகாது.


அமுக்கிரா மூளையின் செயல்பாட்டை ஊக்குவிக்கிறது. மூளையின் அழற்ச்சி, வயோதிகம், போன்றவற்றில் இருந்து மூளை விடுபட பெரிதும் உதவுகின்றது. சீமை அமுக்கிர பொடியை நெய்யுடன் கலந்து கலந்து சாப்பிட்டால் விந்து பெருகும். குழந்தை பேரு இல்லாதவர்கள் இதை பொடி செய்து தேனுடன் சாப்பிட்டு வந்தால் குழந்தை பேரு உண்டாகும்.

உடல் ரீதியாக, மன ரீதியாக ஏற்படக் கூடிய பல பிரச்சனைகளை இது தீர்க்க உதவும்.   இது உடலின் வலிமையை அதிகரித்து  நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாக்க வல்லது.  மூளையின் செயல்பாட்டினை அதிகரித்து  ஞாபக சக்தியை உண்டாக்கும்.  நரம்புகளுக்கு புத்துணர்ச்சி அளிக்கும் அதே வேளையில் மூட்டுகளின் வீக்கத்தைக் குறைத்து மூட்டு வலிக்கு சிறந்த நிவாரணமாக விளங்கும்.
ஆண்மையை பெருக்கும் அதிசய "வயாகரா"! ஆண்மையை பெருக்கும் அதிசய "வயாகரா"! Reviewed by நமதூர் செய்திகள் on 20:12:00 Rating: 5

No comments:

Powered by Blogger.