முஸஃபர் நகரில் லல்லுபிரசாத் யாதவ்!

லக்னோ: உத்திரபிரதேச மாநிலம் முஸஃபர் நகரில் கலவரத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு ராஷ்ட்ரிய ஜனதா கட்சி தலைவர் லல்லு பிரசாத் யாதவ் சென்றார்.
அங்கு பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்து ஆறுதல் கூறிய லல்லு பிரசாத், செய்தியாளர்களிடம் பேசிய போது, "ராகுல் காந்தி முன் பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்தர மோடியோ, ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கேஜிரிவாலோ ஒன்றுமே இல்லை" என்று தெரிவித்துள்ளார்.
மேலும்,  "மோடி மற்றும் கேஜிரிவாலை ஊடகங்கள் தான் மிகைப்படுத்துகின்றன. கெஜ்ரிவாலை தேர்ந்தெடுத்ததமைக்காக டெல்லி மக்கள் விரைவில் வருதுவார்கள்" என்றும் லல்லுபிரசாத் யாதவ் தெரிவித்தார்.
முஸஃபர் நகரில் லல்லுபிரசாத் யாதவ்! முஸஃபர் நகரில் லல்லுபிரசாத் யாதவ்! Reviewed by நமதூர் செய்திகள் on 20:31:00 Rating: 5

No comments:

Powered by Blogger.