பெரம்பலூரில் நடைபெற்ற ஒளிமயமான இல்லம் நிகழ்ச்சி!

பெரம்பலூர் மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக நடைபெற்ற தாருன் நூர் (ஒளிமயமான இல்லம் ) குடும்ப நிகழ்ச்சி!
பெரம்பலூர் மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக (13-03-2016) இன்று தாருன் நூர் ( ஒளிமயமான இல்லம்) குடும்ப நிகழ்ச்சி மாவட்ட தலைவர் தலைமையில் நடைபெற்றது. 

இந்நிகழ்ச்சியில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில செயற்குழு உறுப்பினர் S.அமீர்பாஷா சிறப்புரை ஆற்றினார் , SDPIகட்சியின் மாவட்ட தலைவர் முஹம்மது ரபீக் ஆகியோர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சகோதர, சகோதரிகள் குடும்பத்தோடு கலந்து கொண்டனர். 
பெரம்பலூரில் நடைபெற்ற ஒளிமயமான இல்லம் நிகழ்ச்சி! பெரம்பலூரில் நடைபெற்ற ஒளிமயமான இல்லம் நிகழ்ச்சி! Reviewed by நமதூர் செய்திகள் on 01:28:00 Rating: 5

No comments:

Powered by Blogger.