இலங்கை: மசூதி மீது மர்ம நபர்கள் தாக்குதல்!
சிங்களவர்களும் முஸ்லிம்களும் ஒற்றுமையுடன் வாழும் இந்த பகுதியில் உள்ள 'மஸ்ஜிதுல் பலாஹ்' என்ற மசூதி மீது நடைபெற்ற இந்த தாக்குதலால் இப்பகுதி மக்கள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளனர்.
நேற்று இரவு வாகனமொன்றில் வந்த மர்ம நபர்கள் கற்களை வீசி இந்த மசூதி மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இது குறித்து விசாரனை மேற்கொண்டு வரும் காத்தான்குடி காவல்துறையினர் இது தொடர்பாக ஒருவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
இலங்கை: மசூதி மீது மர்ம நபர்கள் தாக்குதல்!
Reviewed by நமதூர் செய்திகள்
on
01:18:00
Rating:
No comments: