லஞ்சத்துக்கு எதிராகப் போராடும் திருநங்கை எஸ்.ஐ.!

லஞ்சத்துக்கு எதிராகப் போராடும் திருநங்கை எஸ்.ஐ.!

தமிழக காவல் துறையில் முதல் திருநங்கை எஸ்.ஐ.யாக சேலத்தைச் சேர்ந்த பிரித்திகா யாஷினி தேர்வாகி, தர்மபுரி பி-1 காவல் நிலையத்தில் பொறுப்பேற்று ஒரு மாதம் முடியப்போகிறது. இவர், பெண் எஸ்.ஐ. கிரிஜா ராணியுடன் காலை, மாலை நேரங்களில் நகரைச் சுற்றிவருகிறார்.
புகார் வந்தால் நேரடியாக ஸ்பாட்டுக்குச் சென்று தீர விசாரித்தபின்னர் உண்மை என்றால் மட்டுமே வழக்கு பதிவு செய்கிறாராம். சாலையில் வாகனச் சோதனை நடத்தும்போது ஆவணங்கள் இல்லாத வண்டிகளுக்கும், குடிபோதையில் வருபவர்களையும் கண்டுபிடித்து வழக்கு போடுகிறாராம். அரசியல்வாதிகள் பேசினால்கூட அஞ்சாமல் தனது கடமையைச் செய்யும் பிரித்திகா யாஷினி லஞ்சத்துக்கும் எதிராக இருக்கிறாராம். ஆனால் உடன்வருபவர் பிரித்திகா செயலுக்கு எதிராக இருக்கிறாராம்.
லஞ்சத்துக்கு எதிராகப் போராடும் திருநங்கை எஸ்.ஐ.! லஞ்சத்துக்கு எதிராகப் போராடும் திருநங்கை எஸ்.ஐ.! Reviewed by நமதூர் செய்திகள் on 21:19:00 Rating: 5

No comments:

Powered by Blogger.