கத்திகாக கத்தி, கத்தி போராடுவது யாரை ஏமாற்றுவதற்கு?


அன்று வாஜ்பாய் ஆட்சியில் :
போர்க்கப்பல்கள் இலங்கைக்கு தரப்பட்டன,
200 தமிழ் மீனவர்கள் சுட்டுகொள்ளப்பட்டர்கள்.
யாழில் 40 ஆயிரம் சிங்கள ராணுவதினரை விடுதலைப் புலிகள் முற்றுகையிட்டார்கள். அப்போதே தமிழ் ஈழம் பிறந்திருக்கும்.
ஆனால் முற்றுகையை விலக்கிக் கொள்ளாவிட்டால் இந்திய ராணுவத்தை அனுப்புவேன் என்று வாஜ்பாய் சிங்களனுக்கு ஆதரவாகக் கூறினார்.
இன்று மோடி ஆட்சியில் :
அதைவிட தீவிரமாக
தனது பதவி ஏற்புக்கு ராஜபக்சே வை அழைக்கிறார்.
மீனவர்களின் படகுகள் இலங்கையால் புடுங்கபடுகின்றன.
தற்போது இலங்கையுடன் மறைமுகமாக
ராணுவ ஒப்பந்தத்தையும் போட்டுள்ளது.
இதெற்கெல்லாம் தமிழர்களை ஒருங்கிணைத்து
கத்தி போராடாமல்
வெறும் கத்திகாக கத்தி, கத்தி போராடுவது
யாரை ஏமாற்றுவதற்கு?
தமிழ் ஈழம் அமைய வேண்டுமானால்,
இனப்படுகொலைக்கு நீதி கிடைக்க வேண்டுமானால்.
முதலில் பாஜக வை தமிழகத்தில் வேரறுக்க வேண்டும்.
அவர்களுக்கு ஆதரவாக தமிழகத்திலே இயங்குபவர்களை
ஒழிக்க வேண்டும்.
கத்திகாக கத்தி, கத்தி போராடுவது யாரை ஏமாற்றுவதற்கு? கத்திகாக கத்தி, கத்தி போராடுவது  யாரை ஏமாற்றுவதற்கு? Reviewed by நமதூர் செய்திகள் on 21:52:00 Rating: 5

No comments:

Powered by Blogger.