வி.களத்தூரில் இன்று நடைபெற்ற சிறுவர்கள் விளையாட்டு போட்டி.

வி களத்தூரில் பாப்புலர் ப்ரண்டின் சார்பாக 
ஆரோக்கியமான மக்கள் வலிமையான தேசம் பிச்சாரத்தின் ஒருபகுதியாக  
இன்று (26.10.2014) சிறுவர்கள் விளையாட்டு போட்டி நடைபெற்றது. 

இப்போட்டியை SDPI கட்சி மாவட்ட தலைவர் 
A.முஹமது ரபீக் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்து 
சிறிது நேரம் பேசினார்கள். 
அதனைதொடர்ந்து போட்டிகள் ஆரம்பமாகின.

50 மீ, 100 மீ, 400 மீ ஓட்டபந்தயம், தவக்களை ஓட்டம், மெதுவாக சைக்கிள் ஓட்டுவது, மெதுவாக பைக் ஊட்டுவது, சாக்குப்பை போட்டி, 
பாட்டிலில் தண்ணீர் நிரப்புவது, 400 மீ ரிலே, ஸ்பூன்லிங், 
இந்த போட்டிகளில் மாணவ, மாணவியர்கள் ஆர்வமாக கலந்து கொண்டு  
அருமையாக விளையாடினார்கள்.

இதில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு 
வருகிற 01.11.2014 ம் தேதி நடைபெறும் தெருமுனை பிரச்சாரம் & பரிசளிப்பு விழாவில் பரிசு வழங்கப்படும்.

இந்த விளையாட்டு போட்டியில் பொதுமக்கள் அதிக அளவில் வந்திருந்தனர்.














வி.களத்தூரில் இன்று நடைபெற்ற சிறுவர்கள் விளையாட்டு போட்டி. வி.களத்தூரில் இன்று நடைபெற்ற சிறுவர்கள் விளையாட்டு போட்டி. Reviewed by நமதூர் செய்திகள் on 04:55:00 Rating: 5

No comments:

Powered by Blogger.