மோடி அரசின் கொள்கைகளை கண்டித்து எஸ்டிபிஐ கட்சியின் கண்டன ஆர்பாட்டம்.


எஸ்டிபிஐ கட்சியின் தென்சென்னை மாவட்டதின் சார்பாக மாபெரும் கண்டன ஆர்பாட்டம்.
************************************************
கடந்த 15-10-14 அன்று எஸ்டிபிஐ கட்சியின் தென்சென்னை மாவட்டதின் சார்பாக இந்திய நாட்டின் வளங்களை தனியார் மற்றும் அந்நிய முதலாளிகளுக்கு தாரை வாக்கும் மோடி அரசின் கொள்கைகளை கண்டித்தும் நாட்டை பிளவுபடுத்தும் பா.ஜ.க அரசின் செயல்களை கண்டித்தும் எஸ்டிபிஐ கட்சி நடத்தும் மாபெரும் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்பாட்டதில் எஸ்டிபிஐ கட்சியின் மாநில செயலாளர் ரெத்தினம் அன்னாசி மற்றும் தென்சென்னை மாவட்ட தலைவர் நேதாஜி ஜாமால் அவர்களும் கண்டனவுரை ஆற்றினார்கள்.
தென்சென்னை மாவட்ட செயலாளர் பல்லாவரம் அன்சாரி மற்றும் வேளச்சேரி தொகுதி தலைவர் அப்துல் சலிம் , கராத்தே கோத்தீஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்பாட்டத்தின் இறுதியாக வேளச்சேரி தொகுதி செயாலாளர் பிச்சைமுத்து நன்றியுரை நிகழ்த்தி ஆர்பாட்டத்தை நிறைவுசெய்தார். மேலும் ஆர்பாட்டதில் கட்சியின் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
மோடி அரசின் கொள்கைகளை கண்டித்து எஸ்டிபிஐ கட்சியின் கண்டன ஆர்பாட்டம். மோடி அரசின் கொள்கைகளை கண்டித்து  எஸ்டிபிஐ கட்சியின் கண்டன ஆர்பாட்டம். Reviewed by நமதூர் செய்திகள் on 08:33:00 Rating: 5

No comments:

Powered by Blogger.