வி.களத்தூரில் இன்று நடைபெற்ற மரக்கன்று நடும் நிகழ்ச்சி.

வி.களத்தூரில் பாப்புலர் ப்ரண்டின் சார்பாக 
ஆரோக்கியமான மக்கள் வலிமையான தேசம் பிச்சாரத்தின் ஒருபகுதியாக  
இன்று (27.10.2014) காலை 11.30 மணியளவில் 
வி.களத்தூர் பெண்கள் நடுநிலைப்பள்ளியில்
மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியை வி.களத்தூர் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் A.M.இஸ்மாயில் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர் 
மரக்கன்று நட்டு சிறப்பித்தார்கள்.

இந்நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள், 
சர்தார் பாஷா, முஹமது பாரூக், பைசல் அஹ்மத், 
நிசார் அலி, சையத் ஹுசைன், இஸ்மாயில், பாசித் 
ஆகியோர் கலந்து கொண்டனர்.








வி.களத்தூரில் இன்று நடைபெற்ற மரக்கன்று நடும் நிகழ்ச்சி. வி.களத்தூரில் இன்று நடைபெற்ற மரக்கன்று நடும் நிகழ்ச்சி. Reviewed by நமதூர் செய்திகள் on 01:40:00 Rating: 5

No comments:

Powered by Blogger.