2,342 வி.ஏ.ஓ. பணிக்கு ஜூன் 15ல் தேர்வு



2,342 வி.ஏ.ஓ. பணிக்கு ஜூன் 15ல் தேர்வு


இந்த ஆண்டு23 வகையான தேர்வுகள் நடக்க உள்ளது.
இதில்குரூப் பிரிவில்1,181 இடங்கள்;
கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஓ.,) பணிக்கு, 2,342 இடங்கள்;
ஒருங்கிணைந்த பொறியியல் பணிக்கு98 இடங்கள்

கடந்த ஆகஸ்ட்டில் நடந்தகுரூப் 4 தேர்வின் முடிவுஇம்மாத இறுதியிலோ அல்லது பிப்ரவரிமுதல் வாரத்திலோ வெளியிடப்படும். 
அறிவிக்கப்பட்டதில்3,700 காலி பணியிடங்கள் மட்டும் இடம் பெற்று உள்ளன. குரூப் 1குரூப் உட்படஎட்டு வகையான தேர்வுகளுக்குகாலி பணியிடங்கள் விவரம் தெரிவிக்கவில்லை.
இதுகுறித்துதேர்வாணைய செயலர் விஜயகுமார் கூறுகையில், ''அரசிடம் இருந்து பெற்ற காலி பணியிடங்களை தெரிவித்து உள்ளோம். மற்ற தேர்வுகளுக்கான பணியிடங்கள்அரசிடம் இருந்து வந்ததும்அறிவிக்கப்படும்,'' எனதெரிவித்தார்.

அதிகமான தேர்வர் பங்கேற்கும்வி.ஏ.ஓ.தேர்வு அறிவிப்புமார்ச்,இரண்டாவது வாரத்தில் வெளியிடப்படும் என்றும்,

தேர்வுஜூன்15ல் நடக்கும் எனவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
1,181 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 2 தேர்வுமே18ல் நடக்கிறது.
தேர்வு அட்டவணை, www.tnpsc.gov.in என்றதேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது.
2,342 வி.ஏ.ஓ. பணிக்கு ஜூன் 15ல் தேர்வு 2,342 வி.ஏ.ஓ. பணிக்கு ஜூன் 15ல் தேர்வு Reviewed by நமதூர் செய்திகள் on 22:53:00 Rating: 5

No comments:

Powered by Blogger.