தவறான சிகிச்சையால் கர்பிணி பெண் மற்றும் குழந்தை மரணம்



தவறான சிகிச்சையால் கர்பிணி பெண் மற்றும் குழந்தை மரணம்

நெல்லை மேலப்பாளையம் காஜா நாயகம் தெருவை சார்ந்த ் தப்ரே ஆலம் பாதுஷா அவர்களுடைய மனைவி கதிஜாபீவி பிரவத்திற்காக இரண்டு தினங்களுக்கு முன் உடையார்பட்டி ராம லெஷ்மி ஹாஸ்பிடலில் சேர்க்கபட்டார் டாக்டர் மீனா சிகிச்சை அளித்தார் பொங்கல் விடுமுறை என்பதால் சிகிச்சை முறையாக அளிக்காததின் விளைவு 16.01.14 காலை 7 மணி அளவில் குழந்தை இறந்தே பிறந்துள்ளது பின்பு தாயிக்கும் உடல்நலம் அபாயகட்டத்தில் தாயாரும் இரவு 8 மணி அளவில் இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறினர் இந்த தகவல் அறிந்தவுடன் SDPI கட்சி PFI, தமுமுக,MMMK,அமைப்புகள் மருத்துவமனையை முற்றுகை இட்டனர் தவறான சிகிச்சையே காரணம் என்று கூறி டாக்டரிம் விளக்கம் கேட்டனர் கிட்ட தட்ட 3 மணி நேரம் பேச்சு வார்தை நடந்தது பணத்தை குறிக்கோளாக சிகிச்சை அளிக்காதீர்கள் விலை மதிக்க முடியாத உயிரை உங்களால் திருப்பி தரமுடியுமா சட்டத்தின் படி தண்டிக்க போஸ்ட் மார்டம் அவசியம் நமது பெண் பிள்ளையை அந்நிலைக்கு கொண்டு செல்ல யாருக்கும் மனம் இல்லை இச்சூழ்நிலையில் நாம் நம் சகோதரியின் உடலை மட்டும் பெற்று வந்துள்ளோம்
தவறான சிகிச்சையால் கர்பிணி பெண் மற்றும் குழந்தை மரணம் தவறான சிகிச்சையால் கர்பிணி பெண் மற்றும் குழந்தை மரணம் Reviewed by நமதூர் செய்திகள் on 00:55:00 Rating: 5

No comments:

Powered by Blogger.