வி களத்தூரில் பாசிச எதிர்ப்பு பிரச்சார இயக்கத்தின் போஸ்டர் பிரச்சாரம்.....



வி களத்தூரில் பாசிச எதிர்ப்பு பிரச்சார இயக்கத்தின் போஸ்டர் பிரச்சாரம்..... 


தேச தந்தைமகாத்மா காந்தி
படுகொலைசெய்யப்பட்டநாள்
------------------------------------------------------


30/01 RSS பயங்கரவாதிகளால்
மகாத்மா காந்தி சுட்டுகொல்லபட்ட நாளான இன்று

நாடு முழுவதும் பாப்புளர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா
பாசிசஎதிர்ப்பு நாளாக
கடைபிடித்து வருகிறது.


அதேபோல் வி களத்தூரில் பாப்புளர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர் பாசிச எதிர்ப்பு பிரச்சார இயக்கத்தின் போஸ்டர் பிரச்சாரம் செய்தனர்.

அதில் ஈழ தமிழர்கள் விசயத்தில் பா.ஜ.க வின் இரட்டை முகத்தை தோலுரிக்கும் விதமாக இருந்தது.



வி களத்தூரில் பாசிச எதிர்ப்பு பிரச்சார இயக்கத்தின் போஸ்டர் பிரச்சாரம்..... வி களத்தூரில் பாசிச எதிர்ப்பு பிரச்சார இயக்கத்தின் போஸ்டர் பிரச்சாரம்..... Reviewed by நமதூர் செய்திகள் on 22:00:00 Rating: 5

No comments:

Powered by Blogger.