தேனி: தேனி பகுதியில் மின் இணைப்புகளில் முறைகேடு செய்த 3 மின் இணைப்பாளர்களிடம் இருந்து ரூ.13,997 வசூலிக்கப்பட்டது.


தேனி: தேனி பகுதியில் மின் இணைப்புகளில் முறைகேடு செய்த 3 மின் இணைப்பாளர்களிடம் இருந்து ரூ.13,997 வசூலிக்கப்பட்டது.

தேனி மாவட்டத்தில் மின் இணைப்புகளில் நடக்கும் மின் திருட்டு மற்றும் மின்சார விதி மீறல்களை கண்டறியும் வகையில் அவ்வப்போது ஒட்டுமொத்த திடீர் ஆய்வினை மின்வாரிய அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். இதன்படி மதுராபுரி, வடபுதுப்பட்டி, லட்சுமிபுரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஒட்டு மொத்த திடீர் ஆய்வு பணிகளில் மின்வாரிய அதிகாரிகள் ஈடுபட்டனர்.
இதில் 13,997 மின் இணைப்புகள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் 3 மின் இணைப்புகளில் முறைகேடு நடந்துள்ளது கண்டறியப்பட்டது. தொடர்ந்து, அந்த மின் இணைப்புகள் பெற்றிருந்தவர்களிடமிருந்து ரூ.13,997 அபராதம் வசூலிக்கப்பட்டது.
வைகை அனிஷ்​
தேனி: தேனி பகுதியில் மின் இணைப்புகளில் முறைகேடு செய்த 3 மின் இணைப்பாளர்களிடம் இருந்து ரூ.13,997 வசூலிக்கப்பட்டது. தேனி: தேனி பகுதியில் மின் இணைப்புகளில் முறைகேடு செய்த 3 மின் இணைப்பாளர்களிடம் இருந்து ரூ.13,997 வசூலிக்கப்பட்டது. Reviewed by நமதூர் செய்திகள் on 22:58:00 Rating: 5

No comments:

Powered by Blogger.