திமுக கூட்டணியில் சேர மனித நேய மக்கள் கட்சி முடிவு

சென்னை.ஜன.10- மனிதநேய மக்கள் கட்சியின் தலைமை செயற்குழு கூட்டம், இன்று காலை, எழும்பூர் சிங்கப்பூர் பிலாசாவில், 10:30மணிக்கு தொடங்கி மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்றது, எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் எந்த கட்சியோடு கூட்டணி வைக்கலாம் என இந்த கூட்டத்தில், செயற்குழு உறுப்பினர்களால் விரிவாக விவாதிக்கப்பட்டு, திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைமையிலான கூட்டணியில் இணைந்து தேர்தலில் போட்டியிடுவது என தீர்மானிக்கப்பட்டது.
திமுக கூட்டணியில் சேர மனித நேய மக்கள் கட்சி முடிவு திமுக கூட்டணியில் சேர மனித நேய மக்கள் கட்சி முடிவு Reviewed by நமதூர் செய்திகள் on 07:04:00 Rating: 5

No comments:

Powered by Blogger.